Tuesday, October 13, 2009

Haikku


எல்லா புகழும் இறைவனுக்கே

என கைகள் விரித்து

ஆகாயம் காட்டினான் அவன்

இரண்டு கைகளிலும்

ஆஸ்கரை வைத்தவன் "அவன்"

1 comment: